திருக்குறள் (28)
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ( 127 )
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக்காக்கத் தவறினாலும் நாவை மட்டுமாவது காக்க வேண்டும்! காக்கத்தவறினால் சொற்குற்றங்களால் அவமானப்பட்டு துன்பமடைய நேரிடும்!
நாம் காக்க வேண்டிய புலன்கள் ஐந்து!
1.கண் = தீயவற்றினைப்பார்ப்பதிலிருந்து
2.காது = பொல்லாதவை கேட்பதிலிருந்து
3.மூக்கு = சில நறுமணங்களும் அவற்றால் வரும் தீங்குகளிலிருந்தும்
4.உடல் = தீயவற்றை அனுபவிப்பதிலிருந்து
5.நாக்கு = பொல்லாங்கு கூறுவதிலிருந்து
இவற்றில் எவற்றைக் காக்கத் தவறினானும் துன்பங்கள் தாம் வந்தடையும் என்பதில் ஐயமில்லை! ஆனால் இவற்றுள் மிக முக்கியமாய் கட்டுப்படவேண்டியது நாக்கு!
சோற்றைக் கொட்டினால் அள்ளிவிடலாம்.ஆனால் கொட்டிய சொற்களை அள்ளமுடியாது அல்லவா?
யா காவார் = யாது காக்காவிடினும்
சோகாப்பர் = துன்பப்படுவர்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ( 127 )
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக்காக்கத் தவறினாலும் நாவை மட்டுமாவது காக்க வேண்டும்! காக்கத்தவறினால் சொற்குற்றங்களால் அவமானப்பட்டு துன்பமடைய நேரிடும்!
நாம் காக்க வேண்டிய புலன்கள் ஐந்து!
1.கண் = தீயவற்றினைப்பார்ப்பதிலிருந்து
2.காது = பொல்லாதவை கேட்பதிலிருந்து
3.மூக்கு = சில நறுமணங்களும் அவற்றால் வரும் தீங்குகளிலிருந்தும்
4.உடல் = தீயவற்றை அனுபவிப்பதிலிருந்து
5.நாக்கு = பொல்லாங்கு கூறுவதிலிருந்து
இவற்றில் எவற்றைக் காக்கத் தவறினானும் துன்பங்கள் தாம் வந்தடையும் என்பதில் ஐயமில்லை! ஆனால் இவற்றுள் மிக முக்கியமாய் கட்டுப்படவேண்டியது நாக்கு!
சோற்றைக் கொட்டினால் அள்ளிவிடலாம்.ஆனால் கொட்டிய சொற்களை அள்ளமுடியாது அல்லவா?
யா காவார் = யாது காக்காவிடினும்
சோகாப்பர் = துன்பப்படுவர்
No comments:
Post a Comment