Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 025


திருக்குறள் (25) (30/07/08) பிறன்மனை நோக்காத பேராண்மை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு 
( 148 )

பிறர் மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமே அல்ல; உயர்ந்த ஒழுக்கமுமாகும். 

வள்ளுவர் பிறன்மனை நோக்காத பெரிய தர்மத்தை பெரிதும் வலியுறுத்துகிறார்! அது தர்மம் மட்டுமல்ல! அதுதான் பெரியவர்களின் பெருமையும் ஆகும்!

No comments: