Thursday, September 1, 2011

திருக்குறளும் என் பார்வையும்..!- 006

திருக்குறள் : (6) 


விலஙகொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரொடு ஏனை யவர். 
( 410 )

அறிவு விளங்குவதற்குக்காரணமான நூல்களைக் கற்றவர்களோடு கல்லாதவர் மக்களோடு விலங்குகளுக்கு உKள்ல அவ்வளவு வேற்றுமை உடையவர்.

கற்றவர் மக்களைப்போலவும் கல்லாதவர் விலங்குகளைப்போலவும் நடந்து கொள்வர்!
விலங்குகளாகத்தான் எல்லோருமே பிறக்கிறோம். ஆனால் சிறந்த நூல்களைக் கற்பதால் ஒருவன் விலங்கிலிருந்து வேறு பட்டு சிறந்த மனிதனாகிறான்! 


அனையர் = போன்றவர்
இலங்கு = விளக்கமான
ஏனையவர் = மற்றவர்

No comments: